அடிமைகள்போல் நடத்தப்படும் ஆண்கள்... பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்...
4 Min Read
கண்ணீர் வடிக்கும் ஊர்க்காவல் படையினர்
Published:Updated:
‘‘எங்களை அவர்களின் அடிமைகள்போல் நினைக்கும் உயரதிகாரிகள், அவர்களின் சொந்த வேலைகளுக்குத்தான் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்’’ என்று கண்ணீர் வடிக்கின்றனர் `ஹோம் கார்ட்ஸ்’ எனப்படும் ஊர்க்காவல் படையினர்.