அலசல்

நோயால் சாவா, ஊரடங்கால் சாவா?

எடப்பாடி கொடுக்கும் இரண்டு சாய்ஸ்... தொடரும் ஊரடங்கு... முடங்கும் மக்கள்

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா
Comments
Share

தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு மறைமுகமாக இரண்டு வாய்ப்புகளை மட்டுமே அரசு அளித்திருக்கிறது. ஒன்று, ‘கொரோனா நோய் தாக்கி செத்துப் போகிறாயா? இரண்டு, ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கி செத்துப் போகிறாயா?’ என்பவையே அவை! கொரோனா தாக்கினால்கூட உயிர் பிழைப்பதற்கு 98 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.