அலசல்

சூழல் போர் 2020: பத்மப்ரியா பற்றவைத்த வைரல் தீ!

டாபிக் நான் இல்லை. இ.ஐ.ஏ தான் டாபிக். இ.ஐ.ஏ-வின் பாதிப்புகள் குறித்து மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

Published:Updated:
பத்மப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
பத்மப்ரியா
Comments
Share

மத்திய அரசின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020’ வரைவு அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து ‘சென்னை தமிழச்சி’ என்கிற பத்மப்ரியா மூட்டிய நெருப்பு, தமிழகம் முழுவதும் வைரலாகப் பற்றி எரிகிறது. அவர் வெளியிட்ட வீடியோ ‘இ.ஐ.ஏ 2020’, சூழல் போராக மாறி மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருக் கிறது. இவருடைய பேச்சால் ஆத்திரமடைந்த சிலர், இந்தப் பெண்ணுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். ‘ஜூனியர் விகடன்’ சார்பாக பத்மப்ரியாவிடம் பேசினோம்.