பங்குச் சந்தை
நடப்பு

கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்!

கடன் வாங்கும்போது அதைத் திருப்பி அடைப்பது குறித்த திட்டமும் நம்மிடையே இருக்க வேண்டும்.

Published:Updated:
கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்
Comments
Share

கொரோனா, உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஊரடங்கால் தொழில்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு, சம்பளப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) ஓர் அறிக்கையில், `இந்த ஊரடங்கு காலத்தில் உலகெங்கும் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்’ என்னும் அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறது. தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கக்கூடும் எனலாம்.